Take a fresh look at your lifestyle.

அனைத்து திட்டங்களும் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் தொடர்பாக இன்று…

கிருஷ்ணகிரி ஆணவக்கொலையில் அதிமுக பிரமுகர்: முதல்வர் விளக்கதால் அமளியில் அதிமுகவினர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 3-ம் நாள் நிகழ்வு இன்று சட்டசபையில் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு, பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர்,…

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த ரோஜா ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழா நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அல்லூரியின் 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். அதனைத்…

ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி: மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால்…

சென்னையில் கடந்த 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று விழிப்புணர்வு விழாவை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வைத்தார். அதன் பேரில், ஒலி மாசு…

தனுஷின் வாத்தி பட பாடல் வெளியானது தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.…

சென்னை, ராயபுரத்தில் 36 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

சென்னை, ராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய…

நியூசிலாந்தில் நடந்த சங்கர் பட சூட்டிங்

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும்…

காவலர் குடும்பத்துக்கு ரூ. 6 கோடி நிதியுதவி கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார்

சென்னை நகரில் கொரோனா தொற்று நோய்‌ தடுப்பு பணியின்‌ போது தொற்றால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்த 24 காவல்‌அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆளிநர்கள்‌ குடும்பத்திற்கு முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம்‌ என மொத்தம்‌ ரூ.6 கோடிக்கான…