கோவை பெண் தலைமைக்காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு
சென்னை, ஆக. 18–
அடையாளம் தெரியாத பிரேதங்களை மீட்டு நல்ல முறையில் அடக்கம் செய்து மக்கள் பொது சேவை ஆற்றிய பெண் தலைமைக்காவலரை டிஜிபி சைலேந்திரபாப நேரில் அழைத்து பாராட்டினார்.
கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் பெண்…